50.VIPPAEDU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

20/04/2014

அருள்மிகு பானேசுவரர்  திருக்கோவில்  , விப்பேடு .காஞ்சிபுரத்திலிருந்து 8km ல் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , ஆவுடையார் செங்கலில் கட்டியும் , மேற்கூரை அமைத்தும் வந்தோம் சிவ.கண்ணன் ஐயாவும் அவரது திருக்கூட்டமும் நமது சிவசபைக்கு Rs . 15000 வழங்கி இத்திருப்பணிக்கான செலவினை ஏற்றார்கள் .இது போன்று ஒவ்வொரு சைவ அமைப்பும் சுவாமிக்கு ஒரு மேற்கூரையாவது அமைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் மிக விரைவில் வெட்ட வெளியில் பூசை இல்லாத சிவலிங்க திருமேனி இல்லாதநிலை உருவாகும் .
தொடர்புக்கு - சிவ.கண்ணன் -9940539580 , சிவ .அபிமண்யூ -8940612587.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii


iv
v