58.AARKADU

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
13/07/2014
ஆற்காடு -
அருள்மிகு ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்  , விழுப்புரம் ஊருக்குள் பழைய பேருந்து நிலையம் செல்லும் பாதைக்கு நேர் எதிரில் திருக்கோவிலூர் செல்லும் பாதையில் 20 km ல் ஆயத்தூர் ஊரிலிருந்து 5 km ல் இவ்வூர் உள்ளது.சிவபெருமான் திருவருளால் மிகப் பெரிய சிவலிங்கத்திருமேனி , நந்தியம் பெருமான் பிரதிஷ்டையும் , மேற்கூரை பணியும் இனிதே நடந்தேறியது .இத்திருப்பணிக்கு மாங்காடு திரு.கஜபதி அவர்கள் ரூ . 15000 வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு - திரு .சண்முகம் -9787739465.


i ) திருப்பணிக்குப் பின்பு

ii )


iii)