59.SIRUTHAAMOR

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

27/07/2014
சிறுதாமூர் -அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோவில் , செங்கல்பட்டு -பழையசீவரம் -பட்டா  வழியாக இவ்வூரை அடையலாம் .திருக்கோவில் சிதலமடைந்து சுவாமியை வெளியெடுத்து  வைத்திருந்தார்கள் .சிவபெருமான் திருவருளால் பிரதிஷ்டையும் மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது .
தொடர்புக்கு -சிவ .கோவிந்தராஜ் -9047884345.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii )

iii )

iv )

v )