70.MATHOOR

05/09/2014
மதூர்
செங்கல்பட்டில்லிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரம் இடதுபுறம் திரும்பி பாலாறு கடந்து திருமுக்கூடல் அடுத்து வலதுபுறம் சென்று இவ்வூரை அடையலாம் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/09/2014
மதூர்- அருள்மிகு மதுவனேசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. இத்திருப்பணிக்கு திருமதி.காயத்ரிவாசன் அவர்கள் தங்கள் நண்பர்கள் , உறவினர் வழியே தொகையை பெற்று தன்னுடைய நன்கொடையையும் சேர்த்து மொத்தம் Rs .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் வெளிவந்த ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் இவர்கள் சிறுகதை முதலிடம் பெற்று வெளிவந்துள்ளது .
தொடர்புக்கு - திரு .முத்து- 9445486554. 

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)