81.NEERVALUR


01/02/2015
நீர்வள்ளூர் - காஞ்சிபுரதிலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்ன கடை சத்திரம்  சென்று ஆரியம்பாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது.சுவாமி குளத்தின் உள்ளே ஆவுடையின்றி சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் .கழிவு நீரை அக்குளத்தில் சேர்கிறார்கள் .

15/03/2015
நீர்வள்ளூர் - அருள்மிகு வராகீசுவரர் திருக்கோவில்
பலகாலம் குளத்தின் உள் சாய்ந்த நிலையில் இருந்து சிவனருளால் இன்று சுவாமி பிரதீஷ்டையும் , நந்திதேவர் மூர்த்ததில் கொம்பு சரி செய்யப்பட்டு , பிரதீஷ்டையும் மேற்கூரையும் இனதே நடைபெற்றது  சிவ.கருணாகரன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரும் திருப்பணிக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.கிராமமக்கள் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக விழா நடைபெற்றது.ஆரியம்பக்கம் செல்லும் பொது அடியவனுக்கு சுவாமியே தன்னை காட்டி இத்திருப்பணியை செய்து முடித்தார் . இவ்வூரில் பழைய பெயர் ஸ்ரீ பாஷ்யபுரம் .
தொடர்புக்கு-சிவ.கருணாகரன் -9894970943