79.ARASANIPALAYAM

01/02/2015
அரசாணிபாலை - காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருமாகறல் அடுத்து மின்சார அலுவலகம் சேர்ந்த பாதையில் (காவாந்தண்டலம் செல்லும் வழி எதிரில் உள்ளது )பழைய கோவில் சிதலமடைந்து சுவாமியும் நந்தியையும் , யாரோ நல்லவர் வெளியே எடுத்து வைத்துள்ளார் .


01/03/2015
அரசாணிப்பாலை - அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் திருக்கருனையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரைத் திருப்பணியும்  இனிதே நடைபெற்றது . இத்திருப்பணிக்கு இக்கிரமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் .மேற்கூரை அமைக்கும் செலவினை (Rs .15000) லண்டன் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்கள் ஏற்றுகொண்டார் .
தொடர்புக்கு- சிவ .விநாயகம்-9865133108.