82.THOLUMPEDU

22/02/22015
தொழும்பேடு - செங்கல்பட்டு - திண்டிவனம் மார்க்கத்தில்  இவ்வூர் உள்ளது . பாலம் அடுத்து இடது புறம் வெட்ட வெளியில் சுவாமி அருள்பாலிக்கிறார்.


22.03.2015

தொழுப்பேடு - அருள்மிகு அர்தநாதீசுவரர் திருக்கோவில் , பல வருடமாக இவ்வூர் வழியே சென்றும் சுவாமியை காணாதது  , கண் இருந்தும் குருடனைப்போல் இருந்தேன்.எம் பெருமான் திரு.கண்ணன்ஜி தன்னை வெளிபடுத்தி , சிவம்காட்டி இத்திருப்பணியை நாம் செய்யும் படி அருள் செய்தார் .சிறிய மக்கள் கூட்டம் வந்தாலும் சுவாமி மிக மகிழ்ச்சியை வழங்கினார் .இன்று திருப்பணி நிறைவடைந்து மீண்டும் மாலை 5 மணிக்கே சென்னை திரும்பியது இதுவே முதன் முறையாகும் .
தொடர்புக்கு- சிவ.கார்த்திக்-8015698054.