84.MANALI

22/04/2015
மணலி - அருள்மிகு வைக்காட்டுநாதர் திருக்கோவில் , சென்னை .
மணலி அருகே வைக்காடு  கிராமத்தை மூன்று ஆண்டிற்கு முன்பு மத்திய அரசு நிறுவனம் எடுத்து கொண்டது .இக்கிராம மக்கள்   அனைவருக்கும்  மணலி அருகே புதிய குடியிருப்புகளை வழங்கியுள்ளது.சுவாமி மட்டும் இக்கிராமத்தில் இருக்க , வாரம் ஒருமுறை சிவனடியார் சிவ .பஞ்சமூர்த்தி ஐயா வழிபாடு செய்துவந்தார் . சிவபெருமான் கருணையினால் அக்கிராமத்திலிருந்த இன்று மணலி பேருந்து நிலையம் அருகே சுவாமி பிரதீஷ்டை நடந்தேறியது.







திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு