95.RAGUNANTHAPURAM

9th,October,2011
ரகுநாதபுரம் லிங்ககுட்டை -
மாங்காடுலிருந்து நசரத்பேட்டை செல்லும் வழியில் ரகுநாதபுரம் குளத்தின் உள் பெரிய சிவலிங்க திருமேனி உள்ளது . மழை காலத்தில் குளத்தின் நீர் சூழ்ந்து விடுகிறது அதனால் காலைகடன் செய்யும் அசுத்தமான இடத்தில இறைவன் அருள்பாலிக்கிறார் .




12 /08 /2012
சிவலிங்க திருமேனியை எடுத்து உயர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் ஆவுடையார் பொருத்தி மேற்கூரை அமைக்கப்படும் .



28/06/52015

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில் - 12/08/2012 அன்று எடுத்து பிரதிஷ்டை செய்து சிவலிங்கத் திருமேனிக்கு சிவபெருமான் திருவருளால் இன்று ஆவுடையார் பொருத்தப்பட்டு திருமுறை வேள்வி செய்து குட நண்ணீராட்டு விழா இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு- 9840551440.