99.PERUNAGAR

26/07/2015
பெருநகர்-காஞ்சீபுரத்திலிருந்து  வந்த வாசி செல்லும் பாதையில் மாங்கால் கூட்டுரோடு தாண்டியவுடன் ஆறு ஒன்று வரும் அப்பாலத்தை கடந்தவுடன் வலது பக்கமே வானம்பார்த்து சுவாமி தினபூசையுடன் அருள்பாலிக்கிறார்.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


16/08/2015
பெருநகர்-
அருள்மிகு ஆதி ஆகாசலின்கேஸ்வரர் திருக்கோவில், பாலாற்றங்கரையில் அமைதியான சூழலில் வானம்பார்த்து அருள்பாலித்து வந்த சுவாமிக்கு இன்று மேற்கூரை அமைக்கும் திருப்பணியும் ,குட நன்னீராட்டு விழாவும் நடந்தேறியது.இத்திருப்பணிக்காண செலவு ரூ .15000 திரு.சுரேஷ்ரங்கசாமி  (Phoenix ,USA )அவர்கள் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .மேலும் அடியவன் ஒவ்வொரு கிராமமாக சுவாமியை காண செல்வது வழக்கம்.இக்கிரமதிற்கு போகும் போது முதல் அறிமுகத்திலே இக்கிராம அன்பர் திரு.பண்ணீர்செல்வம் அவர்கள் ரூ .1000 நம் சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள் .

தொடர்புக்கு- திரு .பண்ணீர்செல்வம்  - 9786851125,திரு.சண்முகம் - 9159360222.

திருப்பணிக்குப் பின்பு