101.SENANGKAARANI

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

06/09/2015
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் ,சென்னங்காரணி -பெரியபாளையம் -தண்டலம் வழியாக இவ்வூரை அடையலாம் .

20/05/2012 
அன்று சுவாமி பிரதிஷ்டை செய்து குடிசையால் கூரை அமைத்தோம்.தற்போது அவ்வூரில் மேற்கூரைக்கான பொருட்களை வாங்கி கொடுத்தார்கள் .இன்று இறைவர்க்கு சிமெண்ட் ஓடுகளால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது.இத்திருக்கோவிலில் தின பூசை தொடர்ந்து நடந்து வருகிறது ,விரைவில் இக்கூரை சிவாலயமாக மாறவுள்ளது .
தொடர்புக்கு-திரு.வெங்கடேசன் - 9488510027.

திருப்பணிக்குப் பின்பு