103.SANGEETHAMANGALAM

23/08/2015
சங்கீதமங்கலம் - அருள்மிகு சங்கீதமங்கலேசுவரர் திருக்கோவில் ,சிவபெருமான் கருணையினால் 23/08/2015 அன்று சிவலிங்க திருமேனியை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைது , சுவாமி இருந்த அதே இடத்தில் உயர்த்தி ,செங்கல் கட்டிடமாக அமைக்க முடிவு செய்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது .



27/09/2015
சங்கீதமங்கலம் - 27/09/2015 அன்று  உயர்த்தி அமைக்கப்பட்ட பீடத்தில் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது .விரைவில் திருக்கோவில் அமையவுள்ளது .
தொடர்புக்கு - திரு.கேசவன் - 9442308460, திருமதி.சுஷீலா -8754486379.