107.VENBAKKAM

06/12/2015
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் ,வெண்பாக்கம் ( திருமாற்பேறு என்ற  பாடல்பெற்றத்  திருத்தலம் அருகில் உள்ள கிராமம் )
திருமாற்பேறு அடியார் சிவ.வஜரவேல் ஐயா  தொலைபேசியில் சுவாமிக்கு மேற்கூரை அமைத்து தரும்படி அழைத்தார் .சுவாமிக்கு மேற்கூரை அமைக்க சென்றோம் ஆனால் திருவருளால் திருக்கோவில் திருப்பணி நிறைவுற்று  இன்று திருகுட நன்னீராட்டு விழா சிறப்பாக நடந்ததேரியது ..நம் சிவசபை அன்பர்கள் திரு.கபாலிநேசன் ஐயா ( வண்ணப்பூசு  வேலையும் ),  கோயம்பத்தூர் சிவ.வசந்தகுமார் ஐயா  ரூ.25000,சிவ.பாரத்கணேசன் ஐயா 10000 செங்கல் வழங்கியுள்ளர்கள் .
 மேலும் நம் சபைசார்பாக நந்தியம் பெருமானுக்கு மேற்கூரை அமைத்துள்ளான் . மேற்கோண்ட ஆன செலவுகளை இக்கிராமமக்களும் ,அடியார் பெருமக்களும் ஏற்றுகொண்டனார் . ஸ்தபதி திரு.ஆதிநாதன்  அவர்கள் மிக குறைந்த தொகையை பெற்றுக்கொண்டு திருப்பணியை நிறைவு செய்து கொடுத்தார் .

தொடர்புக்கு- திரு.வஜ்ரவேல்-9894920411