117.SIRUMAEYILOOR



08/05/2016
சிறுமையிலூர் -  அருள்மிகு கபாலீஸ்வரர்  திருக்கோவில் , அச்சிறுப்பாக்கதில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவிலிருந்து 10km  உள்ளே  சென்றால் இவ்வூரை அடையலாம்  . ஆலமரத்தின்கீழ் சுவாமி அருள்பாலித்துவந்தார் . நந்திதேவர் மூர்த்தம் பழுது பட்டிருந்தது .ஸ்தபதியை வரச்செய்து சரிசெய்து திருவருளால் சுவாமி பிரதிஷ்டையும் , நந்திதேவர் பிரதிஷ்டையும் செய்து , மேற்கூரை அமைத்து வழிபாடு இனிதே தொடங்கியது . இந்த மேற்கூரைக்கான செலவு தொகையான Rs .15000 லண்டன் சிவத்திரு .வேதநாராயணன் ஐயா  அவர்கள் வழங்கி உள்ளார்கள் . மேலும் கிராம மக்கள் மிகுந்த ஈடுபாடோடு இருக்கிறார்கள் .
தொடர்புக்கு - திரு .ஜெயச்சந்திரன் - 9952350975.

திருப்பணிக்குப் பின்பு