130. ALISOOR

19/02/2017
அழிசூர் -அருள்மிகு வள்ளலீசுவரர் திருக்கோவில்  (உத்திரமேரூரிலிருந்து களியாம்பூண்டி வழியாக இவ்வூரை அடையலாம் )
சிவபெருமான் கருணையால் இன்று ஏரிக்கரை பள்ளத்தில் அருள்பாலித்து வந்த பெருமானை எடுத்து ,பின்பு பள்ளத்தில் மண் கொட்டி உயர்த்தி சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை பணியும் நடைபெற்றது .
இத்திருப்பணிக்கான தொகையை திருமதி.ஹேமா சுகுமாரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள் .
தொடர்புக்கு- 8098515704,9976629446.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு